இன்னா செய்தாரை ஒறுத்தல்...
தமிழகத்தின் தவச்சீலன்
முப்பாலை முன்மொழிந்து
கடல்களுக்கு அப்பாலும் 
நீதி போதனைகளை 
ஏற்க முரசமிட்ட குறளாசானின்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்ற கருத்துக்கு 
செயல் வடிவம் கொடுத்த பாலைவன அரபுபூமி...
"நீங்கள் புனித பள்ளிவாசல்களை
இடித்துத் தகர்த்தாலும்
இஸ்லாமிய மண்ணில்
சுவாமி நாராயணனுக்கு
கோவில் எழுப்பி இருக்கிறோம்,
உங்கள் திருக்கரத்தால்
திறந்து வைக்க வாருங்கள்"
என்று...
இந்தியப் பிரதமர்
மோடி ஜியை அழைத்து
சிறப்பு செய்த
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக்
முகமது பின் அல் சையத் நஹ்யான்
அவர்களுக்கு...
முப்பாலை உலகுக்கு ஊட்டிய வள்ளுவனின் வழிவந்த இந்நாள்
கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன்
வாலாஜா அசேனின் ஆதாப் சலாம்..!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

 
No comments:
Post a Comment